Monday, August 07, 2006

என் விழிகளில் பார் ...!!!

கண்ணாடியில்
உன் பிம்பத்தை விட - நீ அழகு
பிதற்றல்யில்லை !!
ஒரு முறை உன்னை - என்
கவிதைகளில் பார் ...
இன்னும் சந்தெகம் என்றால்
என் விழிகளில் பார் ...!!!

1 comment:

நாமக்கல் சிபி said...

//பிதற்றல்யில்லை !!//

நீர் எப்படி பிதற்ற முடியும்.
அதற்குத்தான் நான் இருக்கிறேன்.
:)