Monday, September 11, 2006

நேற்று ... இன்று ... நாளை ...

"நான்"
என்பது
நானாக இறந்த காலம் ...

"நீ"
என்பது
என்னோடிருக்கும் நிகழ் காலம் ...

"நாம்"
என்பது
நமக்காக காத்திருக்கும் எதிர் காலம் ...

./பழனி