Monday, September 11, 2006

நேற்று ... இன்று ... நாளை ...

"நான்"
என்பது
நானாக இறந்த காலம் ...

"நீ"
என்பது
என்னோடிருக்கும் நிகழ் காலம் ...

"நாம்"
என்பது
நமக்காக காத்திருக்கும் எதிர் காலம் ...

./பழனி

4 comments:

SP.VR. SUBBIAH said...

ஆகா, புதுமையான் கருத்துச் செறிவுள்ள விளக்கம்!

FunScribbler said...

வாவ்..அருமை அருமை! நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுவும்!!

பழனி said...

மிக்க நன்றி ... Subbiah, காண்டீபன் & tamilmagani

Sujatha said...

chance ella, pinniteenga ponga.