Sunday, July 12, 2009

நெற்றி மீது சிறு குங்குமம் ...

இன்று
என் வானில்
சிகப்பு நிலா ...!

இரு புருவங்களுக்கு
இடையில் - என்
விடியல் ... !

என்னை நானே
ரசித்த - முதல்
அனுபவம்...


முற்றுப் புள்ளியாய்
தொடங்கும் - ஒரு
கவிதை...!

2 comments:

Dhil said...

nice!

Unknown said...

Really very good. ..